முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தாமுகி தனது கணவர் கொடுமைபடுத்துவதாகவும், இயற்கைக்கு முரணான செக்ஸுக்கு பலவந்தபடுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்
எந்த பிரிவின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்வது என போலீஸார் குழம்பியநிலையில், இதையும் வரதட்சணை மற்றும் வன்கொடுமை பிரிவின் கீழ் எடுத்துக்கொள்ளலாம் என நிபுணர்களின் கருத்தை அடுத்து யுக்தாமுகியின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் தமிழ்படத்தில் ஒன்றிலும் நடித்துள்ளார்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.