BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 27 July 2013

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரிய நால்வர் வழக்கு

வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்க கோரிய நால்வர் வழக்கு

கடந்த 1999 ஆம் ஆண்டு கண்ணிவெடி தாக்குதல் நடத்தியதாக வீரப்பன் மூத்த சகோதரர் உட்பட நால்வர் கைது செய்யபட்டனர் முதற்கட்ட விசாரணையில் அவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது, பின் 2004 ஆம் ஆண்டு மேல் மனுவிசாரணையில் நால்வருக்கும் தூக்கு தண்டனையாக மாற்றப்பட்டது.

மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் பலரின் முயற்சியில் மீண்டும் அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என மேல்முறையீடு செய்துள்ளார்கள்.

இந்த வழக்கு ஆகஸ்ட் 26 விசாரணைக்கு வரும் என தெரிய வருகிறது!


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media