BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 1 August 2013

தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா? மத்திய அரசுக்கு கருணாநிதி காட்டமான கேள்வி




தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா? மத்திய அரசுக்கு கருணாநிதி காட்டமான கேள்வி

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள "தானே கேள்வி தானே பதில்" அறிக்கையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை மீண்டும் உயர்த்தியிருக்கிறார்களே? என்ற கேள்விக்கு

மத்திய ஆட்சியிலே இருப்பவர்களுக்கு இவ்வாறு அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது, சங்கிலித் தொடர்போல எத்தகைய பாதிப்பைத் தொடர்ச்சியாக ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை. என்றும் எட்டு வாரங்களில் ஐந்தாவது முறையாகச் செய்யப்பட்டுள்ள விலை உயர்வாகும் என்றும் கடுப்பை காட்டியுள்ளார்.

# தலைவரே தெலுங்கானா மாநில பிரிப்புக்கு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பில் ஆதரவு கோரி வருவாங்க, அப்போ காண்பியுங்கள் உங்களின் இந்த கடுப்பை, இல்லைன்னா அதுக்கும் சிபிஐ வச்சி இருக்காங்களா காங்கிரஸ்?



DMK chief karunanithi condemns petrol price hike 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media