இந்திய சினிமாவுக்கு 100- வயது ஆவதையொட்டி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தனது 75-ம் ஆண்டில் இந்தியத் திரைப்பட உலகின் 100-வது ஆண்டு விழாவை சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடத்துகிறது.
இதில் தென்னிந்தியாவின் 4 மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர்மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தென்னிந்தியாவின் 4 மாநில முதல்வர்கள், தமிழக ஆளுநர்மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.