பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார், இருவரும் சில நிமிடங்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.
இன்று குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்ற போது தான் இது நடந்தது.
# தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இது போன்று ஒரே மேடையில் சிரித்து பேசுவதெல்லாம் நடக்குமா?
இன்று குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்ற போது தான் இது நடந்தது.
# தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இது போன்று ஒரே மேடையில் சிரித்து பேசுவதெல்லாம் நடக்குமா?
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.