டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட "கிரித் பரிக்" கமிட்டி, பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்பமொய்லியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, டீசலின் விலையை லிட்டருக்கு ரூ.5ம், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ250ம் மண்ணெண்ணயின் விலையை லிட்டருக்கு ரூ.4ம் உயர்த்த அறிவுறுத்தியுள்ளது..!
மேலும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9 லிருந்து 6ஆக குறைக்கவும் யோசனை தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மே2014ல் வர இருக்கும் நாடளுமன்ர தேர்தலை கருத்தில் கொண்டு விலையேற்றம் பற்றி அரசு மறுபரிசீலனை செய்யும் எனத்தெரிகிறது..!
#என்னா ப்ளானிங்கு..!
மேலும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை வருடத்திற்கு 9 லிருந்து 6ஆக குறைக்கவும் யோசனை தெரிவித்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் மே2014ல் வர இருக்கும் நாடளுமன்ர தேர்தலை கருத்தில் கொண்டு விலையேற்றம் பற்றி அரசு மறுபரிசீலனை செய்யும் எனத்தெரிகிறது..!
#என்னா ப்ளானிங்கு..!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.