முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி முடிகவுடர் முதல்வர் ஜெயலலிதாவை வழக்கு விசாரணைக்காக பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட போகின்றனவோ?
# வழக்கில் தண்டனை பெற்று உள்ளே போய்விட்டார் லல்லு, இங்கே நேரில் விசாரணைக்கு ஆஜராகவே ஆயிரத்தெட்டு தடைகள்.
இந்த நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட போகின்றனவோ?
# வழக்கில் தண்டனை பெற்று உள்ளே போய்விட்டார் லல்லு, இங்கே நேரில் விசாரணைக்கு ஆஜராகவே ஆயிரத்தெட்டு தடைகள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.