BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 3 October 2013

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு, நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு.

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி முடிகவுடர் முதல்வர் ஜெயலலிதாவை வழக்கு விசாரணைக்காக பெங்களூர் கோர்ட்டில் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார். 

இந்த நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட போகின்றனவோ?

# வழக்கில் தண்டனை பெற்று உள்ளே போய்விட்டார் லல்லு, இங்கே நேரில் விசாரணைக்கு ஆஜராகவே ஆயிரத்தெட்டு தடைகள்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media