சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் முனியசாமி என்பவர் மனைவி ஜான்சிராணி என்ற பெண் தன்னை போலிஸ் இன்ஸ்பெக்டர் என கூறி பணம், நகைக்களை மோசடி செய்திருந்தார், அவரை போலிசார் கைது செய்தனர்.
விசாரணையில் பெரிய காமெடியாக இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் கோவை உக்கடத்தில் 2004ல் பணிபுரிந்ததாக இவர் கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உக்கடத்தில் எஸ்ஐயாக இருந்தவர் இதே இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தான்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.