BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 29 November 2013

போலீஸ் இன்ஸ்பெக்டர் எனக்கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது





சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் முனியசாமி என்பவர் மனைவி ஜான்சிராணி என்ற பெண் தன்னை போலிஸ் இன்ஸ்பெக்டர் என கூறி பணம், நகைக்களை மோசடி செய்திருந்தார், அவரை போலிசார் கைது செய்தனர்.

விசாரணையில் பெரிய காமெடியாக இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரிடம் கோவை உக்கடத்தில் 2004ல் பணிபுரிந்ததாக இவர் கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் உக்கடத்தில் எஸ்ஐயாக இருந்தவர் இதே இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தான்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media