சமூக விரோதிகள், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், தீவிரவாதிகள் பலரும் தங்கள் குற்றச்செயல்களை செய்ய வாடகை வீடு எடுத்து தங்கி குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் திட்டம் வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
Friday, 29 November 2013
சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் போலிஸ் ஸ்டெசனில் பதிவு செய்ய வேண்டும்.
சமூக விரோதிகள், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், தீவிரவாதிகள் பலரும் தங்கள் குற்றச்செயல்களை செய்ய வாடகை வீடு எடுத்து தங்கி குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் 60 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தத் திட்டம் வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.