BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 24 November 2013

இஸ்ரோ விஞ்ஞானிகள் மூடநம்பிக்கையை போட்டு தாக்கும் பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர்.ராவ்

அரசியல்வாதிகள், ஐடி புரொபசனல்சை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மூடநம்பிக்கையை போட்டு தாக்கும் பாரத ரத்னா விருது பெற்ற சி.என்.ஆர்.ராவ்



திருப்பதி கோவிலில் இஸ்ரோவால் வின்வெளிக்கு ஏவப்படும் வின்கலங்களின் மாடல்களை வைத்து திருப்பதி  பாலாஜி சுவாமி முன்பு பூஜை செய்யப்பட்டுவது இஸ்ரோவின் நீண்டகால வழக்கம், இது இஸ்ரோவின் மூட நம்பிக்கை என்றும் தான் அதை நம்புவதில்லை என்றும் மேலும் எந்த மூடநம்பிக்கையையும் தான் கொண்டில்லை என்றும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வேதியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று சில நாட்களுக்கு முன் போட்டு தாக்கியவர் அடுத்து ஐடி புரொபஷனல்களை உயிருள்ள பிணங்கள் என்று வர்ணித்தார், தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் இவரின் அதிரடியில் சிக்கியுள்ளார்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media