மைக்ரோசாஃப்ட்டின் புதிய சிஈஓ இந்தியரா?
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சிஈஓ ஸ்டீவ் பால்மர் இன்னும் 12 மாதங்களில் ஓய்வு பெறப்போகிறார், எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சிஈஓவை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாகியுள்ளது.
க்ளவுட் சேமிப்பு தளத்தின் துணைத்தலைவரும் இந்திய வம்சாவளியாளருமான சத்யா நாட்டெல்லா, ஃபோர்ட் நிறுவனத்தின் சிஈஓ அலென் முலால்ய் ஆகியோர் சிஈஓ ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் ஸ்கைப் நிறுவனத்தின் முன்னாள் சிஈஓ டோனி பேட்ஸ் மற்றும் நோக்கியாவின் ஸ்டீபன் எலோஃப் ஆகியோரும் உள்ளார்கள்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட நால்வர் கொண்ட குழு அடுத்த சிஈஓவை தேர்ந்தெடுக்கும்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தற்போதைய சிஈஓ ஸ்டீவ் பால்மர் இன்னும் 12 மாதங்களில் ஓய்வு பெறப்போகிறார், எனவே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய சிஈஓவை தேர்ந்தெடுக்கும் பணி தீவிரமாகியுள்ளது.
க்ளவுட் சேமிப்பு தளத்தின் துணைத்தலைவரும் இந்திய வம்சாவளியாளருமான சத்யா நாட்டெல்லா, ஃபோர்ட் நிறுவனத்தின் சிஈஓ அலென் முலால்ய் ஆகியோர் சிஈஓ ஆவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த போட்டியில் ஸ்கைப் நிறுவனத்தின் முன்னாள் சிஈஓ டோனி பேட்ஸ் மற்றும் நோக்கியாவின் ஸ்டீபன் எலோஃப் ஆகியோரும் உள்ளார்கள்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட நால்வர் கொண்ட குழு அடுத்த சிஈஓவை தேர்ந்தெடுக்கும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.