ராஜபக்சேவின் பெரிய கட் அவுட் ஒன்று செயின்ட் பேட்ரிக் கல்லூரி அருகே வைக்கப்பட்டிருந்தது, இதை டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் வடக்கின் வசந்தம் என்ற பெயரில் நிகழ்ச்சிகள் நடந்த போது வைக்கப்பட்ட கட் அவுட், இதைத்தான் அடையாளம் தெரியாத சிலர் புதன்கிழமை காலை எரித்துள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது மேலும் இலங்கை ராணுவத்தின் ரோந்தும் யாழ்பாணம் பகுதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.