ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க "நிபந்தனையற்ற ஆதரவு" தருவதாக கூறவில்லை - காங்கிரஸ் அடித்த அந்தர் பல்டி
அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க தாம் "நிபந்தனையற்ற ஆதரவு" தருவதாக கூறவில்லை என்றும் நாங்களாக
ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று தான் கூறினோம் அதற்காக ஆதரவு என்பது எப்போதும் என்று பொருள் அல்ல என்றும் ஆம் ஆத்மி கட்சி சரிவர செயல்பட வில்லை என்றால் நாங்கள் ஆதரவை மறு பரிசீலனை செய்வோம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான கிரன் வாலியா தெரிவித்துள்ளார்
தற்போது தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் வெளிவருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஷாஜியா இலாமி கூறியுள்ளார்.
# காங்கிரஸ்சின் ஆதரவை நம்பி அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க தேவையில்லை என்பவர்கள் லைக் போடவும்.
# காங்கிரஸ் ஆதரவை ஏற்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசு அமைத்து செயல்பட்டு காண்பிக்கவேண்டும் என்பவர்கள் கமெண்ட்டில் கருத்தை சொல்லுங்கள்
அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்க தாம் "நிபந்தனையற்ற ஆதரவு" தருவதாக கூறவில்லை என்றும் நாங்களாக
ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்று தான் கூறினோம் அதற்காக ஆதரவு என்பது எப்போதும் என்று பொருள் அல்ல என்றும் ஆம் ஆத்மி கட்சி சரிவர செயல்பட வில்லை என்றால் நாங்கள் ஆதரவை மறு பரிசீலனை செய்வோம் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் ஒருவரான கிரன் வாலியா தெரிவித்துள்ளார்
தற்போது தான் காங்கிரஸ் கட்சியின் உண்மையான நிறம் வெளிவருகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஷாஜியா இலாமி கூறியுள்ளார்.
# காங்கிரஸ்சின் ஆதரவை நம்பி அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்க தேவையில்லை என்பவர்கள் லைக் போடவும்.
# காங்கிரஸ் ஆதரவை ஏற்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஆம் ஆத்மி அரசு அமைத்து செயல்பட்டு காண்பிக்கவேண்டும் என்பவர்கள் கமெண்ட்டில் கருத்தை சொல்லுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.