டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி மோடி அலை இந்தியாவை புரட்டி போடுமா என்று நிருபர் கேட்டதற்கு
என் சொந்த கருத்து என்னவென்றால் நரேந்திர மோடி நல்லவர், அவர் அவரது மாநிலத்திற்கு நிறைய முன்னேற்றங்களை செய்ய பாடுபட்டுள்ளார், ஊடகங்கள் மோடி அலை என்று நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கு பின் கூறினாலும் அந்த மாநிலங்களில் பாஜகவுக்கு எப்போதுமே நல்ல செல்வாக்கு உண்டு என்றார்.
மோடி சிறந்த நிர்வாகி என்று பாஜக கூறுகிறார்களே என்று கேட்டதற்கு மோடி தனது திறமையை நிரூபித்துள்ளார் என்பதால் தான் குஜராத் மக்கள் மீண்டும் மீண்டும் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றும் மோடி தேசிய அளவில் நாட்டை வழி நடத்தி செல்ல கூடியவரா என்பதை வாக்களிக்கும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
# தலைவரே அப்படியே ரூட்டை பிடிச்சி போங்க போங்க
ஒரு சிறிய வாக்கெடுப்பு
# திமுக தலைவர் கருணாநிதி வாய்ப்பு கிடைத்தால் பாஜக உடன் கூட்டணி வைப்பார் என்பவர் லைக் போடுங்கள், இல்லை வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டார் என்பவர்கள் கமெண்ட் போடுங்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.