BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 21 December 2013

ஜெயிலை மாமியார் வீடாக்கும் சஞ்சய் தத், மீண்டும் மீண்டும் பரோலில் விடுதலை



ஜெயிலை நிஜமாகவே மாமியார் வீடு போல மாற்றிக்கொண்டுள்ளார் சஞ்சய் தத், அவ்வப்போது பரோலில் வருவதும் பிறகு போவதுமாக உள்ளார், அக்டோபர் 1லிருந்து 30 வரை மனைவிக்கு உடல்நிலை சரியில்லை
என்று பரோலில் வந்திருந்த சஞ்சய் தத் தற்போது மீண்டும் சனிக்கிழமை ஒரு மாதம் பரோலில் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் இரண்டு முறை பரோலில் வெளிவந்துள்ளார் சஞ்சய் தத்.

தண்டனை காலம் முடிந்தும் கூட சரியான வழக்கு பேப்பர்கள் வரவில்லை என்றும், சொற்ப ரூபாய் ஃபைன் கட்ட ஆளில்லாமலும் பலர் ஜெயிலிலேயே இருக்க சஞ்சய்தத் போன்றவர்களோ அடிக்கடி பரோலில் வருவது இந்தியாவில் பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி என்று காட்டுவதாக உள்ளது

# சஞ்சய் தத்துக்கு பரோல் அளிப்பது தவறு என்று கருதுபவர்கள் லைக் போடவும், உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media