புதுச்சேரியில் நேருவீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலையத்தில், எட்டு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதுவே, சி.சி.டி.வி. மூலம் கண்கானிக்கப்பட்டு இயங்கும், நாட்டின் முதல் காவல்நிலையமாகும்.
நுழைவாயிலில் 2 கேமராக்களும், வரவேற்பு அறை, தலைமை காவலர் அறை, உதவி ஆய்வாளர் அறை, கைதிகள் அடைக்கப்படும் லாக் அப், மேல்தளத்தில் உள்ள ஆய்வாளர் அறை என்ற இடங்கள், காவல் நிலையத்தில் கேமராக்கள் பொறுத்தப்பட்ட இடங்களாகும்.
"காவல்நிலையத்தில் நாங்கள் இல்லாதபோதும் அங்கு நடப்பது சிசி டி.வி கேமராவில் பதிவாகும். மேலும், இணையத்தின் மூலம் எஸ்.பி, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் செல்போனில் காவல்நிலையத்தில் நடப்பதை பார்க்க முடியும்.", என்று ஆய்வாளர் பாஸ்கரன் கூறியுள்ளார். நாங்கள் வெளிப்படையாக இருப்பதை, மக்களிடம் காட்டி கொள்ளவே இந்த முயற்சி எனவும் அவர் கூறினார்.
நுழைவாயிலில் 2 கேமராக்களும், வரவேற்பு அறை, தலைமை காவலர் அறை, உதவி ஆய்வாளர் அறை, கைதிகள் அடைக்கப்படும் லாக் அப், மேல்தளத்தில் உள்ள ஆய்வாளர் அறை என்ற இடங்கள், காவல் நிலையத்தில் கேமராக்கள் பொறுத்தப்பட்ட இடங்களாகும்.
"காவல்நிலையத்தில் நாங்கள் இல்லாதபோதும் அங்கு நடப்பது சிசி டி.வி கேமராவில் பதிவாகும். மேலும், இணையத்தின் மூலம் எஸ்.பி, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் செல்போனில் காவல்நிலையத்தில் நடப்பதை பார்க்க முடியும்.", என்று ஆய்வாளர் பாஸ்கரன் கூறியுள்ளார். நாங்கள் வெளிப்படையாக இருப்பதை, மக்களிடம் காட்டி கொள்ளவே இந்த முயற்சி எனவும் அவர் கூறினார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.