BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 8 February 2014

என்பெயரில் போலி டிவிட்டர் ஐடிக்கள், போலிசில் புகார் செய்வேன் - சிம்பு எச்சரிக்கை

என்பெயரில் போலி டிவிட்டர் ஐடிக்கள், போலிசில் புகார் செய்வேன் என சிம்பு எச்சரிக்கை



ஹன்சிகாவுடன் தன் காதலை அப்டேட் செய்வதில் இருந்து, ஹன்சிகாவுடன் பர்த்டே கொண்டாடிய போட்டோக்கள் வரை  உடனுக்குடன் டிவிட்டரில் தனது கணக்கில் சிம்பு அப்டேட் செய்வார். இந்நிலையில் தனது பெயரில் உள்ள டிவிட்டர் அக்கவுண்ட்டுகள் குறித்து சிம்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டிவிட்டரில் iam_STR என்ற பெயரில் தனக்கு அதிகாரபூர்வ கணக்கு உள்ளது என்றும் ஆனால் தன் பெயரில் சில போலி ட்விட்டர் கணக்குகளும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலி கணக்கை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்

என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி பக்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்," என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media