BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 April 2014

நடிகை மனோரமா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

பிரபல மூத்த நடிகை மனோரமா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 30-ந் தேதி, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள்.

ஆறு நாட்கள் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே வைக்கப்பட்டு இருந்த அவரின் உடல்நிலை சீரானதும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media