சீனாவில் இருந்து தென் கொரியா கிளம்பிய தந்தை ஒருவர், தன் 4-வயது மகனிடம் பாஸ்போர்ட்டை கொடுத்திருக்கிறார். அச்சிறுவன் தன் ஒவிய திறமையை பாஸ்போர்ட்டில் பயன்படுத்தி, படங்கள் வரைந்திருக்கிறார். பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்கள் யாவும் சிறுவன் வரைந்த படங்களினால் தெரியாமல் போக, இருவரும் தென் கொரியா ஏர்போர்ட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுவனை அழைத்து வந்த தந்தை, சிக்கலில் இருந்து வெளிவர, சீனா தூதரகத்தை உதவிக்கு நாடியிருக்கிறார்.
அடுத்த முறை நீங்கள் வெளிநாட்டிற்கு பயணம் செய்யும் போது குழந்தைகளை அழைத்து சென்றால், உங்கள் பாஸ்போர்ட்டை எச்சரிக்கையுடன் வைத்திருங்கள்!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.