கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியை பிடித்தவுடன் முதன்முதலில் அம்மா கேண்டீன் ஆரம்பிக்கப்பட்டு குறைந்த விலையில் தரமான சுத்தமான இட்லி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன, இதனால் பலரும் பயனடைந்தனர், இதையடுத்து அம்மா குடிநீர், அம்மா பார்மசி என்று பல திட்டங்கள் ஆரம்பிக்கபப்ட்டு செயல்படுத்தப்படுகின்றன, அவ்வளவு ஏன் அம்மா திரையரங்கம் கூட வரப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக பிராட்பேண் மற்றும் மற்றும் இண்டெர்நெட் ஆகியவை குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இனி வழங்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை வரவேற்கின்றீரா? இல்லையென்றால் கமெண்ட்டில் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்
அம்மா நர்சரி, அம்மா ஸ்கூல் ஆரம்பிங்க மேடம்
# லைக் போடு! கொண்டாடு!!
Tamilnadu chief minister J.Jayalalitha announced cheap broad band and internet service will be provided by arasu cable, this scheme is welcome by many in tamilnadu
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.