முதுமலை யானைகள் முகாமில் வளர்ந்து வந்த யானை காவேரி இன்று இறந்தது . இதுக்கு 3 வயது ஆகிறது. இதற்கு காவேரி என்று பெயர் வைத்தது நமது முதல்வர் ஜெயலலிதா ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா இந்த பெயரை வைத்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் புலிகள் காப்பகத்தை பார்வையிட சென்ற ஜெயலலிதாவை காவேரி நினைவில் வைத்து இருந்தது. அவருக்கு வரவேற்பு அளித்தது. பின்பு அங்கு அதிகம் கூட்டம் கூடி இருந்ததால் அந்த கூட்டத்தை பார்த்து பயந்து ஜெயலலிதாவை தனது துதிக்கையால் லேசாக இடித்தது.
அந்த யானை இன்று மரணம் அடைந்து விட்டது !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.