அதிமுக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின் படி, கட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அந்தவகையில் கடந்த 2008-ம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதால் அவர் வெற்றி பெறுவது உறுதி ஆகும்.
Thursday, 21 August 2014
தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா
அதிமுக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின் படி, கட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அந்தவகையில் கடந்த 2008-ம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதால் அவர் வெற்றி பெறுவது உறுதி ஆகும்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.