ஜெயலலிவை வரவேற்று மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நகருக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மதுரையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பிளக்ஸ் அனைத்தையும் நீக்க உத்தரவிட்டார்.
Thursday, 21 August 2014
அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா பேனர்களை அகற்ற கோர்ட் உத்தரவு
ஜெயலலிவை வரவேற்று மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நகருக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மதுரையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பிளக்ஸ் அனைத்தையும் நீக்க உத்தரவிட்டார்.
Write Your comments Here!
Subscribe to:
Post Comments
(
Atom
)
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.