தற்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக மாறி உள்ளது மோடியின் தூய்மையான இந்தியா திட்டம். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியின் பிறந்த நாள் அன்று மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மை படுத்துவது தான் அவர்களது திட்டம் ஆகும்.
இதற்காக மோடி 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த 9 நபர்களையும் மேலும் 9 நபர்களுக்கு அழைப்பு விடுக்க சொன்னார். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என வேண்டுகோள் வைத்து உள்ளார். சுத்தமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நமது சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் அதனால், சுகதாரமான இந்தியாவை உருவாக்க முடியும்" என்றார் .
இதற்காக மோடி 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த 9 நபர்களையும் மேலும் 9 நபர்களுக்கு அழைப்பு விடுக்க சொன்னார். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என வேண்டுகோள் வைத்து உள்ளார். சுத்தமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நமது சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் அதனால், சுகதாரமான இந்தியாவை உருவாக்க முடியும்" என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.