மோடி கடந்த வாரம் தூய்மையான இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார். இதற்காக அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டு இருந்தார். இந்நிலையில் சூர்யா இதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
நம்மையும், நமது இல்லத்தையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். இது ஒவ்வொரு வரும் ஆரோக்கியமாக இருக்க உதவும். நமது குழந்தைகளுக்கு செல்வத்தை அளிப்பது எவ்வளவு முக்கியமோ, தூய்மையான சுற்றுச்சூழலை அவர்களுக்கு அளிப்பது அதைவிட முக்கியமானது. ஆரோக்கியமான இந்தியாவுக்கு சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம் என சூர்யா தெரிவித்து உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.