BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 May 2013

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்


மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தையடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் -உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32),மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - மகேஸ்வரி தம்பதியினர் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இருவரும் சுமார் 3 அடி உயரம் மட்டுமே உள்ளவர்கள். முத்துலட்சுமி 9 வரையிலும், முத்துப்பாண்டி 7 வரையிலும் படித்துள்ளனர்.

இவர்களுக்கு புதூர் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வேடப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆவுடையப்பன், மதிமுக மாநில விவசாய அணி துணை செயலர் அ.வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் இத்திருமணம் நடந்தது.

#நாமும் ஒரு லைக் போட்டு இந்த தம்பதிகளை வாழ்த்துவோம்

நன்றி நெல்லை ஆன்லைன்.காம்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media