BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 May 2013

காங்கிரஸ் கொடியை கிழித்தால் அடித்து விரட்டுங்கள் - கார்த்திக் சிதம்பரம் டெரர் பேச்சு.

காங்கிரஸ் முன்னாள் எம்பி அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் பேசிய கார்த்திக் சிதம்பரம்

காங்கிரஸ்காரர்கள் இனி திருச்சி ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். திருச்சியில் காங்கிரஸ் கொடிகளை அகற்றியவர்களை அடித்து விரட்டிய பிறகு, தமிழகத்தில் எங்கேயும் ஒருவர்கூட காங்கிரஸ் கொடி, பேனர்கள் கிழிக்கவில்லை. பதிலடி கொடுத்ததால், எதிரிகள் அடங்கிவிட்டனர். இனி எங்காவது காங்கிரஸ் கொடியை அவமானப்படுத்தினால், திருச்சி பாணியில் அடித்து விரட்டுங்கள். பயப்பட வேண்டாம் என்று பேசியுள்ளார்.

#வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் அந்த கட்சியை தடை செய்வார்களாமே அம்மா, காங்கிரஸை தடை செய்யலாமே

Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media