BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 30 June 2013

எங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் - உத்ரகாண்ட் அரசு

எங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் என உத்ரகாண்ட் வெள்ளச்சேதம் குறித்து மாநில அரசு அறிக்கை.


வெள்ள அபாயம் மற்றும் பேரழிவு குறித்த எச்சரிக்கை மாநில அரசுக்கு வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் கிடைத்தது என்றும் மாநில அரசால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்துவிட்டோம் என்றும் இன்று கூடிய உத்ரகாண்ட் மாநில் அரசின் உயர்மட்ட குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அரசு தரப்பில் சார் தாம் யாத்ரா(பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் இராமேஸ்வரம் செல்லும் ஆன்மீக பயணம்) நான்கு நாட்களுக்கு தள்ளி வைக்கும் படி அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

# வெள்ள அழிவை விட வெள்ளம் அழிவை பயன்படுத்தி பயணிகளிடம் கொள்ளையடித்ததையும் கற்பழித்ததையும் தான் பொறுக்கவே முடியலை


The Uttarakhand government has said that it did everything it could after the weather department had issued a warning on heavy rains in the state.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media