BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 15 July 2013

மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் - நக்கீரனின் லூசுப்பேட்டி

மெண்டல் ஆன உமாசங்கர் ஐஏஎஸ் - நக்கீரனின் லூசுப்பேட்டி

உமாசங்கர் ஐஏஎஸ் அபூர்வமாக இருக்கும் நேர்மையான அதிகாரிகளில் ஒருவர், 91-96 அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த பல ஊழல்களை வெளிப்படுத்தியவர், சென்ற திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுக்க சொன்ன காண்ட்ராக்டை மறுத்தவர், மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார், பெரும் போராட்டத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். அப்போதிலிருந்தே இயேசுவை சரணடைந்தேன் என்றெல்லாம் சொல்லி வருகிறார்.

நக்கீரனில் வெளிவந்த உமாசங்கரின் பேட்டி

உமாசங்கர் IAS : பேரழிவை ஏற்படுத்தி , இந்துக்களை தண்டிக்க போவதாக இயேசு என்னிடம் மார்ச் 8 அன்றே messenger மூலம் சொல்லி அனுப்பினார் அதே போல உத்ராகண்ட் பேரழிவு ஏற்பட்டது .

நிருபர் : நீங்கள் உடனே அரசிடம் சொல்லி தகுந்த ஏற்பாடுகளை செய்து மக்களை காப்பாற்றி இருக்கலாமே.

உமாசங்கர் IAS : இல்லை அது போன்று எந்த அரசையும் எச்சரிக்க கூடாது என்றும் இயேசு சொல்லி அனுப்பி இருந்தார் .இந்த அழிவிலிருந்து தப்பிக்க ஒரே வழி இயேசுவை அனைவரும் சரணடைவதுதான் .

# நேர்மையான அதிகாரி உமாசங்கர் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைக்கு வருந்துகிறோம்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media