இறுதி உத்தரவு வரும் வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விஷ வாயு வெளியானது என்று தமிழக அரசால் முடக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே நீதிமன்றம் நூறு கோடி அபராதம் மட்டும் விதித்துவிட்டு செயல்பட அனுமதித்தது தற்போது இறுதி உத்தரவு வரும் வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
# நாடும் மக்களும் நாசமாக போனாலும் பணக்காரர்களும் ஜிடிபிக்கும் மட்டும் எதுவும் குறை வந்துவிடக்கூடாது.
விஷ வாயு வெளியானது என்று தமிழக அரசால் முடக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே நீதிமன்றம் நூறு கோடி அபராதம் மட்டும் விதித்துவிட்டு செயல்பட அனுமதித்தது தற்போது இறுதி உத்தரவு வரும் வரை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
# நாடும் மக்களும் நாசமாக போனாலும் பணக்காரர்களும் ஜிடிபிக்கும் மட்டும் எதுவும் குறை வந்துவிடக்கூடாது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.