நடிகர் சாந்தனு ரசிகையை அவரது பெயரில் மோசடி செய்து பணம் பறித்த இளைஞர் கைது
நடிகர் சாந்தனு சில வாரங்களுக்கு முன் போலிஸ் கமிஷனர் இடம் தன் பெயரில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்து ஒருவர் தனது ரசிகைகளையும் ரசிகர்களையும் ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக புகார் அளித்தார், இது தொடர்பாக விசாரித்த போலிஸ் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். சாந்தனு போல ஃபேஸ்பூக்கில் சாட்டிங் செய்து தான் பணக்கஷ்டத்தில் இருப்பதால் 10,000 கொடுக்கவும் என்று கேட்டு ஒரு ரசிகையை மோசடி செய்துள்ளார்.
# ஃபேக் ஐட்க்களே உஷார் உஷார்
நடிகர் சாந்தனு சில வாரங்களுக்கு முன் போலிஸ் கமிஷனர் இடம் தன் பெயரில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்து ஒருவர் தனது ரசிகைகளையும் ரசிகர்களையும் ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக புகார் அளித்தார், இது தொடர்பாக விசாரித்த போலிஸ் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ்கான் என்ற 22 வயது இளைஞரை கைது செய்துள்ளனர். சாந்தனு போல ஃபேஸ்பூக்கில் சாட்டிங் செய்து தான் பணக்கஷ்டத்தில் இருப்பதால் 10,000 கொடுக்கவும் என்று கேட்டு ஒரு ரசிகையை மோசடி செய்துள்ளார்.
# ஃபேக் ஐட்க்களே உஷார் உஷார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.