ஸ்பென்சர் பிளாசாவில் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து வாலிபர் மரணம், It is just for Fun என்று தெரிவித்ததால் அதிர்ச்சி
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தவர் கிஷோர்குமார் (வயது 27).காலை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு அவர் வந்தார்.அவர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார், கடுமையான காயங்களுடன் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இவரது செயல்குறித்து அவர் காயம்பட்டிருந்த போது காவலர்கள் விசாரித்தபோது இட் ஈஸ் ஜஸ்ட் ஃபர் ஃபன் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தொடர்பின்றி உளறியுள்ளார், தலையில் பலமாக அடிபட்ட நிலையில் உள்ளவர்கள் உளறுவது எப்போதும் நடக்ககூடியதே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அக்கவுண்டன்ட்டாக வேலை பார்த்து வந்தவர் கிஷோர்குமார் (வயது 27).காலை அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர் பிளாசாவிற்கு அவர் வந்தார்.அவர் திடீரென 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார், கடுமையான காயங்களுடன் இருந்தவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
இவரது செயல்குறித்து அவர் காயம்பட்டிருந்த போது காவலர்கள் விசாரித்தபோது இட் ஈஸ் ஜஸ்ட் ஃபர் ஃபன் என்று குறிப்பிட்டுள்ளார், மேலும் தொடர்பின்றி உளறியுள்ளார், தலையில் பலமாக அடிபட்ட நிலையில் உள்ளவர்கள் உளறுவது எப்போதும் நடக்ககூடியதே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.