BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 30 July 2013

கனகா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது தவறு, தவறான செய்திக்கு மன்னிப்பை கோருகிறது சற்றுமுன் செய்திகள்.

கனகா இறந்துவிட்டதாக செய்தி வெளியானது தவறு, தவறான செய்திக்கு மன்னிப்பை கோருகிறது சற்றுமுன் செய்திகள்.

நடிகை கனகா இறந்ததாக கிடைத்த செய்தியை அடுத்து நமது சினிமா தொடர்புகளில் விசாரித்த போது இறந்த செய்தி உண்மை என்று கிடைத்ததை அடுத்து நாம் செய்திகளில் வெளியிட்டோம், ஆனால் தற்போது கனகா உயிருடன் நிருபர்கள் முன் தோன்றியுள்ளார். கனகா இறந்து விட்டதாக தவறான செய்தியை வெளி இட்டதற்காக சற்றுமுன் செய்திகள் நடிகை கனகாவிடமும் வாசகர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோருகிறது.

இனி இம்மாதிரியான தவறு நிகழாது என்று உறுதியளிக்கிறோம்


கனகா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று வேண்டுகிறோம்


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media