தீவிரவாதிகளை சுட வக்கில்லாத போலிஸ் சிறுவனை சுட்டு கொன்றுள்ளது - கரண் பாண்டேவின் தாய்
பாராளுமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள சாலையில் பைக் ரேஸ் மேற்கொண்ட 30 இளைஞர்களை நிறுத்தும் பொறுட்டு போலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கரண் பாண்டே என்ற இருவது வயது இளைஞர் கொல்லப்பட்டார், இதை விமர்சித்த அவரது தாய் மஞ்சு தீவிரவாதிகளையும் கிரிமினல்களையும் சுட வக்கில்லாத போலிஸ் இந்த சிறுவனை சுட்டு கொன்றுள்ளது என்றும் இதற்கு காரணமான போலிஸ்காரரை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்
பாராளுமன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள சாலையில் பைக் ரேஸ் மேற்கொண்ட 30 இளைஞர்களை நிறுத்தும் பொறுட்டு போலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கரண் பாண்டே என்ற இருவது வயது இளைஞர் கொல்லப்பட்டார், இதை விமர்சித்த அவரது தாய் மஞ்சு தீவிரவாதிகளையும் கிரிமினல்களையும் சுட வக்கில்லாத போலிஸ் இந்த சிறுவனை சுட்டு கொன்றுள்ளது என்றும் இதற்கு காரணமான போலிஸ்காரரை சட்டத்தின் முன் நிறுத்தி தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.