BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 11 August 2013

5 வீரர்களை கொன்ற பின் கடந்த 48 மணி நேரத்தில் மூன்று முறை போர்நிறுத்தத்தை மீறிய பாக்கிஸ்தான்.

5 வீரர்களை கொன்ற பின் கடந்த 48 மணி நேரத்தில் மூன்று முறை போர்நிறுத்தத்தை மீறிய பாக்கிஸ்தான்.

கடந்த வாரம் அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்திய பாக்கிஸ்தான் ராணுவம் 5 இந்திய வீரர்களை கொன்றது, இதை தொடர்ந்து பதட்டமான நிலை எல்லையில் நிலவுகிறது இந்நிலையில் கடந்த 48 மணி நேரத்தில் 3 முறை பாக்கிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறியுள்ளது,

காஷ்மீரின் மேந்தார் மாவட்டத்தில் இன்று 5 இந்திய காவல் போஸ்ட்டுகளை தாக்கியுள்ளது பாக்கிஸ்தான், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரர் இன்று அதிகாலையில் பாக்கிஸ்தான் துப்பாக்கி சூட்டால் கான்சக் பகுதியில் காயமடைந்தார்.

இந்திய அரசு பாக்கிஸ்தானுடன் அனைத்து பேச்சுவார்த்தைகளையும் நிறுத்த வேண்டும் என பாஜக கோரியுள்ளது, மேலும் இந்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்திர்ந்தால் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள் நடந்திருக்காது என்று தெரிவித்தது பாஜக.


After killing five Indian jawans, Pakistan violates ceasefire for the third time in 48 hours


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media