BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 3 August 2013

தெலுங்கானாவில் அரசு வேலை செய்யும் ஆந்திரர்கள் வேலையை விட்டு ஆந்திரா செல்ல வேண்டும் - சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலுங்கானாவில் அரசு வேலை செய்யும் ஆந்திரர்கள் வேலையை விட்டு ஆந்திரா செல்ல வேண்டும் - சந்திரசேகர ராவ் அறிவிப்பு

தெலுங்கானாவில் அரசு வேலை செய்யும் ஆந்திரர்களில் சட்டத்துக்கு புறம்பாக வேலை பெற்றவர்கள் தெலுங்கானாவை விட்டு வெளியேற வேண்டும் என்று டிஆரெஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார், 1985ல் பிறப்பிக்கப்பட்ட ஜிஓ 610 என அழைக்கப்படும் அரசு ஆணை தெலுங்கானா பகுதியில் ஆந்திராவின் 59,000 அரசு ஊழியர்கள் உள்ளூர் தெலுங்கானா மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசுவேலையில் உள்ளார்கள் என்று தெரிவித்தது, அதைக்குறிப்பிட்டு சந்திரசேகர ராவ் இந்த அறிவிப்பை முன்னெடுத்துள்ளது.

சந்திரசேகரராவ்வின் இந்த அறிவிப்பு தெலுங்கானா மற்றும் ஆந்திர மக்களுக்கு இடையே பிளவை உண்டாக்கும் செயல் என பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

# ராவ் சார், தெலுங்கானா-ஆந்திரா வை சேர்ந்த கணவன் - மனைவி எல்லாம் டைவர்ஸ் வாங்கனும்னு அடுத்து கேட்பிங்களோ?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media