இந்திய தூதரக வாயிலில் மனித வெடிகுண்டு தாக்குதல் - ஆப்கானில் 10 பேர் பலி, 20 பேர் காயம்
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலால்பாத் என்ற இடத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்திய தூதரகத்தின் வாயிலில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியானார்கள், 20 பேர் காயமடைந்தனர், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகிலிருந்து மசூதிக்கு வந்தவர்கள், இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.
அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அல்-கொய்தா தாக்குதல் குறித்து எச்சரித்த உடனே இது நடந்துள்ளது, ஆப்கானிஸ்தானில் இந்திய அரசு இடங்களை குறிவைத்து தாக்குவது முன்பே நடந்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஜலால்பாத் என்ற இடத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்திய தூதரகத்தின் வாயிலில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் பலியானார்கள், 20 பேர் காயமடைந்தனர், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பில்லை, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அருகிலிருந்து மசூதிக்கு வந்தவர்கள், இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.
அமெரிக்கா சில நாட்களுக்கு முன் அல்-கொய்தா தாக்குதல் குறித்து எச்சரித்த உடனே இது நடந்துள்ளது, ஆப்கானிஸ்தானில் இந்திய அரசு இடங்களை குறிவைத்து தாக்குவது முன்பே நடந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.