உணவு பாதுகாப்பு மசோதா, நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு ஆரம்பம், "வேணாம் முடியாது, அய்யோ வேணாம், புடிக்கலைன்னு சொல்றேன்ல" என்று சொல்லிக்கொண்டே உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்கும் திமுக மற்றும் அதிமுக
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி முதலி கொண்டு வந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை முன்னோடியாக கொண்டு தான் பல மாறுதல்களுடன் இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டமாக உருவாகியது, இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய தானியங்கள் கிடைக்க வழி செய்வது இதன் முக்கிய நோக்கம், என்றாலும் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் பல மாநில அரசுகளும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி ஊழல்கள் இல்லாமல் நல்ல நிர்வாகத்துடன் நடந்தால் காங்கிரஸ்க்கு மிகப்பெரிய வாக்கு சாதித்து கொடுக்கும் திட்டமாக இருப்பதால் பயந்து கொண்டு எதிர்க்கும் எதிர் கட்சிகளும் நிலைப்பாடுகள் எடுத்த போதிலும் தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் உணவு பாதுகாப்பு மசோதாவில் எங்களது திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் தான் ஆதரிப்போம் என ஈனஸ்வரத்தில் குரல் கொடுத்தன.
இன்று மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படும் என்பதால் மசோதாவை எதிர்க்கிறோம் என்றார்கள் ஆனால் அரசு மாநிலங்களுக்கான அரிசியின் அளவு குறைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின் மத்திய அரசு வழங்கும் அரசியின் விலை குறிப்பிடப்படவில்லை என்று லேசாக முனகியது ஆனாலும் சட்ட மசோதாவை ஆதரிக்கும் முடிவில் உள்ளதாகவே தெரிகிறது.
திமுகவோ காலையிலேயே எங்களுடைய கோரிக்கையால் உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றவர்கள் மசோதா விவாதத்தில் பேசிய டி.ஆர்.பாலுவோன் திமுக முன்வைத்த திருத்தங்களை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது திருப்தி அளிக்கிறது என்றார். எனவே திமுகவும் ஆதரிக்கும் நிலையில் உள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு மசோதா இரு அவைகளிலுமே நிறைவேறும் நிலையில் உள்ளது.
# உணவு பாதுகாப்பு மசோதா தேவைக்கா? தேர்தலுக்கா? உங்களுது கருத்துகளை கமெண்ட்டில் பதியுங்கள்
தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி முதலி கொண்டு வந்த 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தை முன்னோடியாக கொண்டு தான் பல மாறுதல்களுடன் இந்திய அளவில் உணவு பாதுகாப்பு திட்டமாக உருவாகியது, இந்த திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு குறைந்த விலையில் அத்தியாவசிய தானியங்கள் கிடைக்க வழி செய்வது இதன் முக்கிய நோக்கம், என்றாலும் இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் பல மாநில அரசுகளும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி ஊழல்கள் இல்லாமல் நல்ல நிர்வாகத்துடன் நடந்தால் காங்கிரஸ்க்கு மிகப்பெரிய வாக்கு சாதித்து கொடுக்கும் திட்டமாக இருப்பதால் பயந்து கொண்டு எதிர்க்கும் எதிர் கட்சிகளும் நிலைப்பாடுகள் எடுத்த போதிலும் தமிழகத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் உணவு பாதுகாப்பு மசோதாவில் எங்களது திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் தான் ஆதரிப்போம் என ஈனஸ்வரத்தில் குரல் கொடுத்தன.
இன்று மசோதா மீதான விவாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்படும் என்பதால் மசோதாவை எதிர்க்கிறோம் என்றார்கள் ஆனால் அரசு மாநிலங்களுக்கான அரிசியின் அளவு குறைக்கப்படாது என்று அறிவிக்கப்பட்ட பின் மத்திய அரசு வழங்கும் அரசியின் விலை குறிப்பிடப்படவில்லை என்று லேசாக முனகியது ஆனாலும் சட்ட மசோதாவை ஆதரிக்கும் முடிவில் உள்ளதாகவே தெரிகிறது.
திமுகவோ காலையிலேயே எங்களுடைய கோரிக்கையால் உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றவர்கள் மசோதா விவாதத்தில் பேசிய டி.ஆர்.பாலுவோன் திமுக முன்வைத்த திருத்தங்களை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது திருப்தி அளிக்கிறது என்றார். எனவே திமுகவும் ஆதரிக்கும் நிலையில் உள்ளது.
எனவே உணவு பாதுகாப்பு மசோதா இரு அவைகளிலுமே நிறைவேறும் நிலையில் உள்ளது.
# உணவு பாதுகாப்பு மசோதா தேவைக்கா? தேர்தலுக்கா? உங்களுது கருத்துகளை கமெண்ட்டில் பதியுங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.