திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்துவது வேண்டுதல்களில் முக்கியமான ஒன்று. பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக பெறப்படும் முடிகாணிக்கைகள் அருகில் இருக்கும் குடோனில் பாதுகாக்கப்பட்டு வருடம் ஒருமுறை ஏலம் விடப்படும்.
இந்த முடி கருப்பு சாயம் தயாரிக்க மற்றும் பல வண்ண கலவைகள் செய்ய பயன்படுவதால் பலர் இதை ஏலம் எடுத்து செல்வார்கள், இந்த வருடம் ஏலம் விடுவதற்கு முன்னாள் குடோனை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் பத்து லட்சம் மதிப்புள்ள முடி காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதை தொடர்ந்து கோவில் பணியாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்புரமணி. லட்சுமணன் மற்றும் ஆனந்தன் ஆகிய ஆறு பேரை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்த முடி கருப்பு சாயம் தயாரிக்க மற்றும் பல வண்ண கலவைகள் செய்ய பயன்படுவதால் பலர் இதை ஏலம் எடுத்து செல்வார்கள், இந்த வருடம் ஏலம் விடுவதற்கு முன்னாள் குடோனை சோதனையிட்ட அதிகாரிகள் அதில் பத்து லட்சம் மதிப்புள்ள முடி காணாமல் போயிருந்தது கண்டுபிடிக்கபட்டது.
இதை தொடர்ந்து கோவில் பணியாளர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்புரமணி. லட்சுமணன் மற்றும் ஆனந்தன் ஆகிய ஆறு பேரை கோவில் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.