பாகிஸ்தானில் கடந்த 2004 ஆம் ஆண்டு லஷ்கர் இ ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த காசிம் மற்றும் முகமது ஆசாம் என்ற இருவரும் சேர்ந்து டாக்டர் ஒருவரை கொடூரமாக கொன்றனர். அவர்களை கைது செய்து சிறையிலடைத்தது பாகிஸ்தான் அரசு.
இவர்கள் மேல் பல்வேறு கொலை மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதை அறிந்து நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது, இவர்களது தண்டனை அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அறிவித்த நிலையில் இன்று அவர்களது தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நவாஸ் ஷெரிஃபிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இவர்களது மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நவாஸ் செரிஃப் அந்த அமைப்புகள் யாரென்று குறிப்பிடவில்லை.
# தமிழகத்திலும் மூவர் தூக்குக்கு ஒரு முடிவு வர வேண்டும்.
இவர்கள் மேல் பல்வேறு கொலை மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பிருப்பதை அறிந்து நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது, இவர்களது தண்டனை அடுத்த வாரம் நிறைவேற்றப்படும் என அறிவித்த நிலையில் இன்று அவர்களது தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நவாஸ் ஷெரிஃபிடமிருந்து கடிதம் வந்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இவர்களது மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் நவாஸ் செரிஃப் அந்த அமைப்புகள் யாரென்று குறிப்பிடவில்லை.
# தமிழகத்திலும் மூவர் தூக்குக்கு ஒரு முடிவு வர வேண்டும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.