முன்னாடி 10 தான் இப்போ தனித்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அன்புமணி
நாடாளுமன்ற தேர்தலில் பாமக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்றது, இதில் பேசிய டாக்டர் அன்புமணி டாக்டர் ராமதாஸ் கைதுக்கு முன்பு 10 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவோம் என்ற நிலைதான் இருந்தது தற்போது அது அதிகரித்துள்ளது, எனவே நிச்சயம் 15 தொகுதிகளில் வெல்வோம் என்று குறிப்பிட்டார்.
# யாருகிட்ட கேட்குற, நம்ம அண்ணன்கிட்டதானே, கேளு கேளு நல்லா நிறைய கேளு
நாடாளுமன்ற தேர்தலில் பாமக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்றது, இதில் பேசிய டாக்டர் அன்புமணி டாக்டர் ராமதாஸ் கைதுக்கு முன்பு 10 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவோம் என்ற நிலைதான் இருந்தது தற்போது அது அதிகரித்துள்ளது, எனவே நிச்சயம் 15 தொகுதிகளில் வெல்வோம் என்று குறிப்பிட்டார்.
# யாருகிட்ட கேட்குற, நம்ம அண்ணன்கிட்டதானே, கேளு கேளு நல்லா நிறைய கேளு
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.