BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 5 August 2013

கேரளத்தை சார்ந்த தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள் மூலம் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது - ஜேம்ஸ் வசந்தன்



கேரளத்தை சார்ந்த தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள் மூலம் என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது - ஜேம்ஸ் வசந்தன்

கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால் என்ற பாடலுக்கு இசை அமைத்தவரும் தொலைக்கட்சியில் ”ஒரு வார்த்தை ஒரு லட்சம்” என்ற நல்ல தமிழ் செற்கள் நிகழ்ச்சி நடத்துனர் மற்றும் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந் தன் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு கேரள பெண்ணை திட்டியதாக கைது செய்யப்பட்டிருந்தார். அதுவும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேம்ஸ் வசந்த் பேட்டிகெடுக்க விடாமல் காவல் துறை தடுத்தும் அவர் போராடி அளித்த பேட்டி பின் வருமாறு கேரள பெண் அவர் வீட்டை தனக்கு விற்க வற்புறுத்தி பல தொல்லைகள் தருவதாகவும், இதன் தொடர்ச்சியாக கேரளத்தை சார்ந்த தமிழக உயர் காவல் துறை அதிகாரிகள் மூலம் இந்த பொய் வழக்கு என்று கூறியுள்ளர்

# தமிழ்நாட்டில் மட்டும் தான் இப்படி நடக்க முடியும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media