ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நான்கு பேரில் மூன்று பேர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்பு, மேலும் ஒருவரை மரத்தை பிடித்து தத்தளிப்பு, மீட்க பெரும் முயற்சி.
ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் சிக்கிய நான்கு பேரில் மூன்று பேர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்கப்பட்டனர், மேலும் ஒருவர் மரத்தை பிடித்து தத்தளிப்பு, மீட்க பெரும் முயற்சி எடுக்கின்றனர், நேற்று மாலை பரிசல் ஓட்டும் 4 பேர் ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார்கள், இவர்கள் பரிசல் ஓட்டுபவர்கள் என்பதால் மட்டுமே இவர்களால் நீண்ட நேரம் உணவு இல்லாமல் தண்ணீரில் வெள்ளத்தில் நம்பிக்கையை கைவிடாமல் மன உறுதியுடன் இருக்கிறார்கள், இதுவே சாதாரண பொது மக்களாக இருந்தால் இந்நேரம் அவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போயிருக்கும் என்றார்கள்.
# மீதம் உள்ள அந்த ஒரு நபரும் நல்ல படியாக உயிருடன் மீட்கப்பட வேண்டுகிறோம்.
ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் நேற்று மாலை 3 மணி அளவில் சிக்கிய நான்கு பேரில் மூன்று பேர் ஹெலிக்காப்டர் மூலம் மீட்கப்பட்டனர், மேலும் ஒருவர் மரத்தை பிடித்து தத்தளிப்பு, மீட்க பெரும் முயற்சி எடுக்கின்றனர், நேற்று மாலை பரிசல் ஓட்டும் 4 பேர் ஒக்கேனேக்கல் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார்கள், இவர்கள் பரிசல் ஓட்டுபவர்கள் என்பதால் மட்டுமே இவர்களால் நீண்ட நேரம் உணவு இல்லாமல் தண்ணீரில் வெள்ளத்தில் நம்பிக்கையை கைவிடாமல் மன உறுதியுடன் இருக்கிறார்கள், இதுவே சாதாரண பொது மக்களாக இருந்தால் இந்நேரம் அவர்களை உயிருடன் மீட்க முடியாமல் போயிருக்கும் என்றார்கள்.
# மீதம் உள்ள அந்த ஒரு நபரும் நல்ல படியாக உயிருடன் மீட்கப்பட வேண்டுகிறோம்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.