அத்வானியின் எதிர்ப்பையும் மீறி நாளை மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மோடியை பிரதமர் பதவிக்கு முன் மொழியக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி சில மாதங்களுக்கு முன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தையும் ராஜினாமா செய்தார், ஆனால் நீண்ட வற்புறுத்தலுக்கு பின் தன் ராஜினாமாவை திரும்ப பெற்றார், ஆனாலும் மோடி பிரச்சார குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார், தற்போது ஆர்.எஸ்.எஸ்ம் மோடியை பிரதமர் பதவிக்கு முன்மொழிய வற்புறுத்துவதால் இன்று மோடி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து எதிர்த்தார் அத்வானி.
மோடி பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் பாஜக கடும் அழிவை சந்திக்கும் என்றும், மோடியை பிரதமர் பதவிக்கு நிறுத்தினால் மோடியின் மீது வைக்கப்படும் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலை விமர்சனங்களிலிருந்து மோடியை காப்பாற்றுவதே கட்சிக்கு பெரிய வேலையாக இருக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மோடியை பிரதமர் பதவிக்கு முன் மொழியக்கூடாது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி சில மாதங்களுக்கு முன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்தையும் ராஜினாமா செய்தார், ஆனால் நீண்ட வற்புறுத்தலுக்கு பின் தன் ராஜினாமாவை திரும்ப பெற்றார், ஆனாலும் மோடி பிரச்சார குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார், தற்போது ஆர்.எஸ்.எஸ்ம் மோடியை பிரதமர் பதவிக்கு முன்மொழிய வற்புறுத்துவதால் இன்று மோடி மீது கடுமையான விமர்சனங்களை வைத்து எதிர்த்தார் அத்வானி.
மோடி பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்டால் பாஜக கடும் அழிவை சந்திக்கும் என்றும், மோடியை பிரதமர் பதவிக்கு நிறுத்தினால் மோடியின் மீது வைக்கப்படும் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலை விமர்சனங்களிலிருந்து மோடியை காப்பாற்றுவதே கட்சிக்கு பெரிய வேலையாக இருக்கும் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.