இருக்கை பெல்ட், ஹெல்மெட் அணியாதவர்கள் ஒட்டி வரும் வாகனங்களுக்கு, பெட்ரோல், டீசல் அளிக்கக் கூடாது என்று குஜராத், அகமதாபாத்தில் புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மக்கள் கடைப்பிடிப்பார்கள் என நம்புவதாக குஜராத் வாகனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மக்கள் கடைப்பிடிப்பார்கள் என நம்புவதாக குஜராத் வாகனப் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.