BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 September 2013

ஈழப்போரில் 40,000 கொல்லப்பட்டுள்ளனர், ஐ.நா.மனித உரிமை ஆணையம் அறிவிப்பு


இலங்கையில் 2009-ம் ஆண்டு ஈழப் போரின்போது 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டதா க ஐ.நா. மனித உரிமை ஆணையம் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டி உள்ளது. 

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தலைவர் நவி பிள்ளை இலங்கை அரசு தானாக முன்வந்து போர்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவுறுத்தலை இலங்கை அரசு நிராகரித்து உள்ளது. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media