BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 September 2013

வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்று பதிவு செய்ய வகை செய்யவேண்டும் - உச்சநீதிமன்றம்


இந்தியா ஜனநாயக நாடு. இங்கே தேர்தலில் வாக்களிக்கும் வேட்பாளர்கள் பிடிக்கவில்லை என்றால் அவர்களை நிராகரிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. வாக்களிக்கும் போது அதற்கான வசதிகளை வாக்களிக்கும் எந்திரங்களில் ஏற்படுத்தி தரவேண்டும் என உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media