BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 27 September 2013

திமுக மாவட்ட செயலாளர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு : எதிரணி மீது அதிரடி நடவடிக்கை

தி.மு.க.வின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மீது தமிழரசி என்ற தி.மு.க.பெண் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான இவர் மீது கேஸ் கொடுத்த தமிழரசிக்கு ஆதரவாக செயல்படுவது இவரது எதிரணியை சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே மாலைராஜா கட்சியை விட்டு நீக்கப்பட்டிருந்தார். தற்போது துரை, பரமசிவ அய்யப்பன் ஆகியோரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் துரை அய்யப்பன் கருப்பசாமி பாண்டியனின் அண்ணன் மகன் ஆவார்.

# நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும், இப்படி சிக்கி சின்னாபின்னமாகக்கூடாது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media