BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 9 September 2013

தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் - காங்கிரஸ் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அதிரடி

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழர்களுக்கு சொந்தமான பூமி இலங்கை என்றும் தமிழர் பூமியான இலங்கையை கைப்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழீழக் கனவை நாம் நனவாக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்றும் குறிப்பிட்டார்.


2013, ஜூன் மாதம் 23ம் தேதி அன்று இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது ஏன்? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு இதே சுதர்சன நாச்சியப்பன் இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியா வுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும் என்று கூறினார், 

# ஈழப்படுகொலை நடந்த பின் நீங்கள் உட்பட 10 எம்பிகள் இலங்கைக்கு டூர் போய் ராஜபக்சேவிடம் இளித்தீர்களே, அப்போதே இலங்கையை கைப்பற்ற வேண்டியது தானே சார்?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media