BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 9 September 2013

முசாஃபர் நகர் கலவரம், 4 பாஜக எம்.எல்.ஏ மற்றும் ஒரு காங்கிரஸ் தலைவர் உட்பட 40 பேர் மீது வழக்கு

முசாஃபர் நகர் மாவட்டத்தில் கலவரத்தை தூண்டியதாக 4 பாஜக எம்.எல்.ஏ மற்றும் ஒரு காங்கிரஸ் தலைவர் உட்பட 40 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, இந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக உத்திர பிரதேச மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார் மாநில கவர்னர்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media